Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரூ2000க்கு குறைவான பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது

January 3, 2018
in News, Politics
0

ரொக்கமில்லாத வர்த்தக முறையில் டெபிட் கார்டு போன்றவற்றை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பணமதிப்பிழப்பு திட்டத்தையடுத்து இணைய பரிவர்த்தனைகளை எளிதாக்கிட பீம் எனும் அரசு செயலியும் மத்திய அரசு திட்டம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இவற்றில் ரூ.2000க்கு குறைவாக பரிவர்த்தனை செய்யும்போதும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த கட்டணத்தை இனி செலுத்த தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக, மற்றும் பீம் செயலி மூலம் பண பரிவர்த்தனைகளுக்கு சலுகை அளிக்க முடிவெடுத்த மத்திய அரசு டெபிட் கார்டு , பீம் செயலி மூலம் ரூ. 2000 வரை பண பரிவர்த்தனைகள் செய்தால் அதற்கான வரியை அரசே செலுத்தும். மேலும் இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. நேற்று முதல் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது.

Previous Post

கட்டபொம்மன் பிறந்த தினம் இன்று!

Next Post

புனே வன்முறையை எதிர்த்து தலித் போராட்டம்; மும்பையில் பதற்றம்

Next Post

புனே வன்முறையை எதிர்த்து தலித் போராட்டம்; மும்பையில் பதற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures