Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உதவிக்கு வந்த நபரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்

January 2, 2018
in News, Politics, World
0
உதவிக்கு வந்த நபரை கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல்

சுவிட்சர்லாந்தில் உதவிக்கு வந்த நபரை 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் Basel பகுதியில் உள்ள Klybeckstrasse என்ற இடத்தில் 31 வயது நபரை 8 முதல் 10 பேர் கொண்ட கும்பல் அடித்து உதைத்துள்ளனர்.

அப்போது அந்த வழியே வந்த 68 வயது நபர் அவர்களை தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், உடனடியாக உதவிக்கு வந்த அந்த நபரை கண்மூடித்தனமாக அடித்துள்ளனர்.

இது குறித்த சம்பவம் பொலிசருக்கு தெரியவந்தால், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்போது 22 வயது மதிக்கத்தக்க இரண்டு பேரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய மற்றவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் தாக்குதலுக்குள்ளான இரண்டு நபர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர்களை பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Previous Post

மிளகாய் பொடியை தூவி ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

Next Post

தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடையாது

Next Post
தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடையாது

தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி கிடையாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures