Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர் கைது

January 1, 2018
in News, Politics, World
0
பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர் கைது

வடக்கு இங்கிலாந்தில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 21 வயதுடைய இச்சந்தேக நபரை ஷெபீல்ட் (Sheffield) பகுதியில் நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி பகுதியிலுள்ள இரண்டு கட்டடங்களில் பொலிஸார் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

பிரித்தானியாவில் இந்த வருடத்தில் பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற நிலையில், அச்சுறுத்தலான சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கண்டிப்பாக பெண்கள் படிக்க வேண்டாம்.!!

Next Post

கிராம அலுவலரின் வீட்டுக்கு கற்கள் வீசி அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

Next Post

கிராம அலுவலரின் வீட்டுக்கு கற்கள் வீசி அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures