Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

192 பேருக்கு விசா மறுப்பு

December 31, 2017
in News, Politics, World
0

டில்லியில் உள்ள நிஜாமுதீன் தர்கா சந்தனக்கூடு விழாவில் பங்கேற்க, ௧௯௨ பாகிஸ்தானியருக்கு, ‘விசா’ வழங்க, இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டதாக, பாக்., குற்றம் சாட்டியுள்ளது.

தலைநகர் டில்லியில் உள்ள நிஜாமுதீன் தர்காவில், சந்தனக்கூடு விழா விரைவில் நடக்க உள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், ஆண்டுதோறும் இதில் பங்கேற்பது வழக்கம்.இந்நிலையில், பாக்,, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:டில்லி நிஜாமுதீன் சந்தனக்கூடு விழாவில் பங்கேற்க, இந்திய விசா கேட்டு, ௧௯௨ பாகிஸ்தானியர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்தியா – பாக்., இடையே, ௧௯௭௪ல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அவர்களுக்கு விசா வழங்க வேண்டும். ஆனால், இந்தியா மறுத்துவிட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கையர்களுக்கு மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

Next Post

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ரூ.1632 கோடி நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு?

Next Post

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ரூ.1632 கோடி நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures