Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உந்துருளியில் வந்த நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு!

December 31, 2017
in News, Politics, World
0

வீதியில் தனியே நடந்து சென்ற நபர் ஒருவரை, உந்துருளியில் வந்த நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு, நேற்று வெள்ளிக்கிழமை இரவு Avignon நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த நகரில் பிறந்த Samir Maallem என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட நபர் காவல்துறையினருக்கு நன்கு அறியப்பட்டவர் எனவும், முன்னதாக சில திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள வீதி ஒன்றில் குறித்த நபர் தனியே நடந்து சென்றுள்ளதாகவும், உந்துருளியில் வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல துப்பாக்கிக்குண்டுகள் உடலில் பாய்ந்த நிலையில், குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இரவு, 7.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

வரப்போகும் சட்டமன்றப் போரில் நம் படை இருக்கும்!’ – ரஜினிகாந்த்

Next Post

இலங்கையர்களுக்கு மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

Next Post

இலங்கையர்களுக்கு மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures