Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு 41,000 மெட்ரிக் தொன் உரம்

December 30, 2017
in News, Politics, World
0

இலங்கையில் ஏற்பட்டுள்ள உரம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷஹீத் கான் அப்பாஸியிடம் தொலைபேசி மூலம் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று உடனடியாக 41,000 மெட்ரிக் தொன் உரத்தை இலங்கைக்கு அனுப்பிவைக்க பாகிஸ்தான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அவர்களின் கோரிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தி விரைவில் 75,000 மெட்ரிக் தொன் வரையான உரத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Previous Post

காசல்ரி நீர்த்தேக்கத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Next Post

முத்தலாக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்

Next Post

முத்தலாக் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures