Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டிய இருவர் கைது!

December 30, 2017
in News
0

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு ஆதரவாக, தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டிய இருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை, கந்தர் மடம் மகளிர் கல்லூரிக்கு அருகில் வைத்தே இவ் இருவரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ். மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்சானந் 
அவர்களது ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 26 வயது மதிக்கதக்கவர்கள் என்றும்,அவர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

தமிழ் மக்களால் விரட்டப்பட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: சுமந்திரன் திட்டவட்டம்

Next Post

யாழில் தொடரும் மரணங்கள்! 21 ஆக அதிகரிப்பு

Next Post

யாழில் தொடரும் மரணங்கள்! 21 ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures