Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீனா தப்பியோட முயன்ற வடகொரிய அணு விஞ்ஞானி தற்கொலை

December 30, 2017
in News, Politics, World
0
சீனா தப்பியோட முயன்ற வடகொரிய அணு விஞ்ஞானி தற்கொலை

சீனாவுக்கு தப்பியோட முயன்ற வட கொரிய அணு விஞ்ஞானி, வடகொரிய பாதுகாப்புபடையினரிடம் சிக்கியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நியூயார் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, வடகொரிய அறிவியல் அகடாமி மையத்தில் அணு ஆராய்ச்சி செய்து வந்த ஹூ ஹையூன் சையோல், 50 என்ற விஞ்ஞானி தனக்கு அளிக்கபட்ட விடுமுறை காலத்தை சாதகமாக பயன்படுத்தி நாட்டைவிட்டு வெளியேறி சீனா செல்ல முயன்றார்.

கடந்த நவம்பர் 4-ம் தேதி வடகொரிய-சீன சர்வதேச எல்லையான ஷென்யாங்க் மாகாணத்தில் சீன பாதுகாப்புபடையினரால் கைது செய்யப்பட்டார். அவரை சீன படையினர் கட்டாயப்படுத்தி வடகொரியா சர்வதேச எல்லைபகுதியான சின்யஜியூ நகரில் உள்ள வடகொரி அரசு பாதுகாப்புடையினரிடம் ஒப்படைத்தனர். அங்கு காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அன்று இரவே விஞ்ஞானி சையோல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Previous Post

நியூயார்க் தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

Next Post

மஹிந்த அணியிலிருந்து விரைவில் வெளியேறும் கெஹலியவுக்கு ஊடக இராஜாங்க அமைச்சுப் பதவி?

Next Post

மஹிந்த அணியிலிருந்து விரைவில் வெளியேறும் கெஹலியவுக்கு ஊடக இராஜாங்க அமைச்சுப் பதவி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures