Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியதால் பெற்றோல் எரிகுண்டு வீச்சு!

December 30, 2017
in News, World
0
பேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியதால் பெற்றோல் எரிகுண்டு வீச்சு!
வாக்குவாதம் ஒன்றின் முடிவில், 20 வயதுடைய இளைஞன் ஒருவன் பேஸ்புக் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து நண்பன் ஒருவனை நீக்கியுள்ளான். இதைத் தொடர்ந்து ஆத்திரத்தில் பெற்றோல் எரிகுண்டு வீசப்பட்டுள்ளது.
கிருஸ்துமஸ்துக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை, Châteauneuf-sur-Sarthe (Maine-et-Loire) இல் வசிக்கும் தனது நண்பனை காண 20 வயதுடைய இளைஞன் சென்றுள்ளான். மதுபோதையில் சில வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து கோபமடைந்த நண்பன்,  20 வயது இளைஞனை பேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளான். இதனால் ஆத்திரத்துடன் இளைஞன் நண்பன் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளான்.
சற்று நிமிடம் கழித்து மீண்டும் கோபத்துடன் தன் நண்பன் வீட்டுக்கு வந்த இளைஞன், அவனை நோக்கி பெற்றோல் எரிகுண்டு வீசியுள்ளான். ஆபத்துக்கள் எதுவும் ஏற்படும் முன்னர், தீயை இளைஞனது நண்பன் கட்டுப்படுத்தியுள்ளான். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை குறித்த 20 வயது இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
Previous Post

தமிழில் ஒரு டைட்டானிக்

Next Post

முஷாரப் ஒரு மிகப்பெரிய கோழை: நவாஸ் காட்டம்

Next Post

முஷாரப் ஒரு மிகப்பெரிய கோழை: நவாஸ் காட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures