Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையர்களை வியப்படைய வைத்த அதிசொகுசு கார்! அதிரவைக்கும் விலை

December 29, 2017
in News, Politics, World
0

இலங்கையில் கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் புதிய கார்கள் சிலவும் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு நம்பமுடியாத மதிப்புமிக்க கார் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளது.

அந்தவகையில் இலங்கையில் முன்னணி நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான Aventura என்ற பெயரில் பெராரி 488 ஸ்பைடர் என்ற அதிசொகுசு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த கார் 10 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தில் எட்டும் என்றும் இதில் பல பிரத்யேக அம்சங்களும் உள்ளன.

மேலும் இந்த காரானது 100 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous Post

என் உடல் வரைவதற்காக அல்ல!”.. இனவெறிக்கு பலியான சாரா பார்ட்மன்.

Next Post

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை!

Next Post

அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டுக்கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures