Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனவரி 1ஆம் திகதி முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் தடை!

December 29, 2017
in News, Politics
0

எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து இலங்கையில் பொலித்தீனுக்கான தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.

இலங்கையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை காரணமாக சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் குறைக்கும் வகையில் மேற்படி தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

உணவு பொதி செய்ய பயன்படும் லஞ்சீற் உற்பத்தி செய்தல், பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியல், மத மற்றும் கலை நிகழ்வுகளில் பொலித்தீன் பயன்படுத்தி அலங்காரம் செய்தலும் தடை செய்யப்பட்டுள்ளது என மேலும் தொிவித்தாா்.

எனவே பொலித்தீன் பாவனைக்கு பதிலாக கடதாசி, ஓலையில் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் துணிப்பை போன்றவற்றின் பாவனையை ஊக்குவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

Next Post

எகிப்தில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி

Next Post

எகிப்தில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures