Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடும் பனிச்சரிவு! – நான்கு தென் மேற்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

December 29, 2017
in News, World
0

இன்று வெள்ளிக்கிழமை பெரும் காற்றுடன் கூடிய பனிச்சரிவு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டு, நான்கு தென்மேற்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு Météo France இத்தகவலை வெளியிட்டுள்ளது. Ariège, Haute-Garonne, Pyrénées-Atlantiques மற்றும் Hautes-Pyrénées ஆகிய நான்கு மாவட்டங்களிலும் நேற்று வியாழக்கிழமை மாலையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்புயலுடன் கூடிய பனிச்சரிவு ஏற்படும் எனவும், சறுக்கு விளையாட்டுக்கள், மலையேறுதல் அனைத்துக்கும் கட்டாயமான தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மிக அதிகளவிலான பனிப்பொழிவும் ஏற்படும் எனவும், நேற்றைய நாளில் 60 தொடக்கம் 80 cm வரையிலான பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிவரை பனிப்புயல் கடுமையாக இருக்கும் எனவும் இந்த நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நாளை முதல் ஆரம்பம்

Next Post

பிட்காயின் மதிப்பு குறித்து வெளியாகிய அதிர வைக்கும் உண்மைகள்…!

Next Post

பிட்காயின் மதிப்பு குறித்து வெளியாகிய அதிர வைக்கும் உண்மைகள்...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures