Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நாளை முதல் ஆரம்பம்

December 29, 2017
in News, Politics, World
0

ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நாளை (சனிக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு தேசிய விற்பனையாளர்களின் ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்திருந்த நிலையிலேயே, தற்போது மீண்டும் ஏற்றுமதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

தடை காரணமாக ரஷ்யாவிற்கான ஏற்றுமதி கடந்த இரண்டு வாரங்களாக தடைப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், ரஷ்யாவின் தொழில்நுட்ப குழுவொன்று அடுத்த வருட முற்பகுதியில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குழு இலங்கையின் தேயிலை உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், ஏற்றுமதி உள்ளிட்ட செயற்பாடுகளை கண்காணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous Post

நாடு கடத்தப்பட்ட யாழ் இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Next Post

கடும் பனிச்சரிவு! – நான்கு தென் மேற்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

Next Post

கடும் பனிச்சரிவு! - நான்கு தென் மேற்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures