Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஓகி புயல்: கேரள சி.பி.எம். செய்தது என்ன தெரியுமா?

December 29, 2017
in News, Politics, World
0

கடந்த மாதம் 30ந்தேதி வங்க கடலில் உருவாக ஓகி புயல் வங்க கடலோர பகுதிகளான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அதுபோல கேரளாவின் கடற்கரை பகுதிகளான திருவனந்தபுரம், கொல்லம் போன்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டன. ஓகிபுயல் குறித்து மத்திய அரசு சரியான தகவல்கள் கொடுக்காததால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் பாதிப்புக்குளாகினர். இன்னும் பலர் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலை என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதைத்தொடர்ந்து ஓகி புயலின்போது மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், பலர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, கேரளா முழுவதும் சிபிஎம் கட்சியினர் உண்டியன் வைத்து மீனவர்களுக்காக நிதி வசூலித்தனர்.

இதன் மூலம் ரூ 4 கோடியே 81 லட்சத்து 2511 வசூலானது. அதை சிபிஎம் கட்சி கேரள அரசுக்கு அளித்துள்ளது. கேரள சிபிஎம்ன் இந்த முயற்சி நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Previous Post

மும்பையில் பயங்கர தீ விபத்து! 14 பேர் பலி

Next Post

அரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்

Next Post

அரசியலும் சினிமாவும் காலம் வந்தால் மாறும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures