Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் முறையிட வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்

December 28, 2017
in News, Politics
0
சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் முறையிட வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கம்

சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் முறையிட 1929 என்ற தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறித்த இலக்கங்களை அறிவித்துள்ளது.

இந்தவருடம் டிசம்பர் வரையான காலப்பகுதியில் சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் 8 ஆயிரத்து 548 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அவற்றுள் பாலியல் துஸ்பிரயோகங்களும் உள்ளடங்குவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அவற்றுள் அதிகமான சித்திரவதைகள் கொழும்பிலேயே பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பில் ஆயிரத்து 232, கம்பஹாவில் 925, களுத்துறையில் 550, குருணாகலையில் 490, யாழ்ப்பாணத்தில் 177, வவுனியாவில் 122, மட்டக்களப்பில் 170, முல்லைத்தீவில் 125 மற்றும் கிளிநொச்சியில் இருந்து 117 என்ற அடிப்படையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்தநிலையிலேயே குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Previous Post

நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்

Next Post

இல்மனைற் அகழ்வு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்

Next Post

இல்மனைற் அகழ்வு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures