Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த நிதி எங்கே போனது?

December 27, 2017
in News, Politics
0

ஹம்பாந்தோட்டை துறைமுக செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை துறைமுக அதிகார சபையும், சைனா மேர்சன்ட் ஃபோர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 29 கோடி 25 லட்சம் அமெரிக்க டொலர் கிடைத்துள்ளது.

இந்த தொகை மத்திய வங்கியில் உள்ள அமெரிக்க டொலர் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பணம் திறைசேரிக்கு வரவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Previous Post

தபால் மூலமான வாக்களிப்பு பெறுபேறு தனியாக வெளியிடப்படமாட்டாது

Next Post

10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Next Post
10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

10 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures