Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காரில் பெண்ணைப் பாலியல் வன்முறை செய்த இருவர் கைது

December 26, 2017
in News, World
0

குர்கானிலுள்ள துவார்கா பகுதியில், 19 வயது இளம்பெண்ணைக் காரில் பாலியல் வன்முறை செய்த இருவரை, காவல்துறை கைது செய்திருக்கின்றனர்.

கடந்த சனிக்கிழமை இரவு, ஷிவ் செளக் பகுதியிலிருந்து, அந்தப் பெண் காரில் ஏறினார். அந்தக் காரில் ஏற்கெனவே மூன்று நபர்கள் இருந்தனர். ராஜோக்ரி பகுதியில் ஒருவர் இறங்கிவிட, டெல்லி-ஹரியானா எல்லைப்பகுதியில், சுற்ற ஆரம்பித்தது அந்தக் கார். அதன்பின்னர், அந்தப் பெண்ணை ஆள் நடமாட்டமில்லா பகுதிக்கு அழைத்துச் சென்று, இருவரும் பாலியல் வன்முறை செய்தனர். இதைத் தொடர்ந்து, அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் அந்தப் பெண். விசாரணையில், சம்பந்தப்பட்ட இருவரை கைது செய்துள்ளது குர்கான் காவல்துறை.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன், இதேபோல், காரில் சென்ற 32 வயது பெண்மணியை இருவர் பாலியல் வன்முறை செய்தனர். முதலில், அந்தப் பெண் ஓலா கார் புக் செய்துவிட்டு, பயணம் செய்ததாகக் கூறப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட இருவரும் முன்னாள் ஓலா கார் ஒட்டுநர்கள் என்று தெரியவந்தது.

Previous Post

சென்னை மெட்ரோ நிலையங்களுக்கு சோதனை!

Next Post

எமர்ஜென்சி கால கைதிகளுக்கு தியாகி அந்தஸ்து

Next Post

எமர்ஜென்சி கால கைதிகளுக்கு தியாகி அந்தஸ்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures