Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரான்சில் இருந்து தப்பியோடிய பெண்!

December 26, 2017
in News, Politics, World
0

பிரான்சில் இருந்து சிரியாவுக்கு தப்பியோடிய பெண் ஒருவர் சிரியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரான்சில் குறித்த பெண் தேடப்பட்டு வந்துள்ளார்.

35 வயதுடைய குறித்த பெண் பிரான்சில் இருந்து சிரியாவுக்கு தனது மூன்று பிள்ளைகளுடன் தப்பிச்சென்றிருந்தார். இவ்வருட மார்ச் மாதத்தில் அவர் இங்கிருந்து சென்றுள்ளார். இத்தாலிய குடியுரிமை கொண்ட இப்பெண் சிரியாவின் Milan நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி-சிரிய எல்லையில் கடந்த சனிக்கிழமை இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குழந்தைகளை பயங்கரவாதத்துக்கு தயார் செய்தல் உள்ளிட்ட பல வழக்குகள் இப்பெண் மீது தொடரப்பட்டுள்ளது.

பரிஸ் நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் இந்த வழக்கினை விசாரணைகளுக்கு எடுத்துக்கொண்டுள்ளது. குறித்த பெண் விரைவில் பிரான்சுக்கு அழைத்துவரப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

குல்பூஷண் ஜாதவை சந்தித்த அவரின் குடும்பத்தினர்..!

Next Post

கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை!

Next Post
கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை!

கடன் அட்டை மூலம் பரிவர்த்தனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures