Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் 20 லட்சம் அபராதம்

December 25, 2017
in News, Politics
0
தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் 20 லட்சம் அபராதம்

தொல் பொருட்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 50 ஆயிரம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ. மண்டாவல தெரிவித்துள்ளார்.

தொல் பொருட்களை சேதப்படுத்துபவர்களுக்கு எதிராக 20 இலட்சம் ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை மறுசீரமைக்குமாறு தமது திணைக்களத்திற்கு அமைச்சர் யோசனை வழங்கியுள்ளதாகவும் மண்டாவல கூறியுள்ளார்.

இந்த திருத்தச் சட்ட மூலம் தற்பொழுது அமைச்சரவை மட்ட பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும் விரைவில் இந்த சீர்திருத்தம் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

பதுளை – கொழும்பு இரவு பகல் விசேட ரயில் சேவை

Next Post

ஆரியகுளம் சந்தியில் விபத்து

Next Post
ஆரியகுளம் சந்தியில் விபத்து

ஆரியகுளம் சந்தியில் விபத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures