Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

47 ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும், தொகுதிவாரித் தேர்தல்

December 24, 2017
in News, Politics
0

நாற்பத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுதி வாரியாக நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்ெகடுப்பு தொடர்பில், வாக்காளர்களுக்கு உரிய விதத்தில் ஒத்துழைப்புகளை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்ைக எடுத்துள்ளது.

எனவே, இந்தக் கலப்பு முறை வாக் ெகடுப்பு குறித்து வாக்காளர்கள் எதுவித சந்தேகமோ, குழப்பமோ அடைய வேண்டிய அவசியம் கிடையாதென்று தேர்தல்கள் பிரதி ஆணையாளர் எம்.எம்.மொகமட் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

புதிய முறை தேர்தல் குறித்து உள்ளூராட்சி மன்றங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்ேக சரியான தௌிவு இல்லாததால், அவர்களுக்குத் தௌிவுபடுத்த மாவட்ட ரீதியில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொகுதி ரீதியில் நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய பிரதிஆணையாளர் மொகமட், வாக்காளர்களுக்ேகா, வேட்பாளர்களுக்ேகா மேலதிகத் தெளிவு அவசியம் எனில், அவர்கள் மாவட்டங்களில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலரையோ உதவித் தேர்தல் ஆணையாளரையோ தொடர்புகொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

Previous Post

ஓரங்கட்டப்படும் லசித் மலிங்க, ஓய்வு பெறுவாரா..?

Next Post

நெஞ்சை விட்டகலாத ஆழிப் பேரலை

Next Post

நெஞ்சை விட்டகலாத ஆழிப் பேரலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures