Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப் பொருளுடன் 3 பேர் கடற்படையினரால் கைது

December 24, 2017
in News, Politics
0

தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட மீனவர்கள் மூவர் காங்கேசந்துறை கடற்படையினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 100 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையின் வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடற்படையினரால் கைதான மூவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

ஸ்ரீ ல.சு.க.யின் வேட்பு மனுவில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர் ஐ.தே.க. யில் இணைவு

Next Post

இலங்கை ஜெரூசலத்துக்கு ஆதரவு வழங்கியமையால் 870 கோடி ரூபா இழப்பு

Next Post
இலங்கை ஜெரூசலத்துக்கு ஆதரவு வழங்கியமையால் 870 கோடி ரூபா இழப்பு

இலங்கை ஜெரூசலத்துக்கு ஆதரவு வழங்கியமையால் 870 கோடி ரூபா இழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures