Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிலிப்பைன்சில் புதைந்த கிராமம் பலி 90 ஆக உயர்வு

December 24, 2017
in News, Politics, World
0

தெற்கு பிலிப்பைன்சில் சூறாவளி தாக்குதலால் நில சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.பிலிப்பைன்சில் மின்டானாவ் தீவில் துபோட் நகரருகே டெம்பின் என்ற சூறாவளி கடுமையாக தாக்கியது. இதனால் வெள்ளம், நில சரிவு ஏற்பட்டது. நிலசரிவில் ஒரு கிராமம் புதைந்தது.

இந்த சூறாவளி தாக்குதலில் துபோட் நகரில் 19 பேர் பலியாயினர். அருகிலுள்ள நகரங்களில் சூறாவளி பாதிப்பினால் 4 பேரும், லானாவ் டெல் சர் மாகாணத்தில் 7 பேரும் பலியாகினர்.
இந்நிலையில், நில சரிவில் கிராமம் புதைந்து போனதில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. இதுபற்றி துபோட் நகர அதிகாரி ஒருவர் கூறுகையில், ”சூறாவளியை தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமம் புதைந்து போனது பற்றி
தகவல்களை உறுதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என கூறியுள்ளார்.

Previous Post

1 தொடக்கம் 9 வரையான எண்களின் சனி பெயர்ச்சி பலன்கள்

Next Post

நான்காயிரம் கழிவுப் பிளாஸ்ரிக் போத்தில்களில் 35 அடி கிறிஸ்மஸ் மரம்.

Next Post
நான்காயிரம் கழிவுப்  பிளாஸ்ரிக் போத்தில்களில் 35 அடி கிறிஸ்மஸ் மரம்.

நான்காயிரம் கழிவுப் பிளாஸ்ரிக் போத்தில்களில் 35 அடி கிறிஸ்மஸ் மரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures