Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

லண்டன் பூங்கா அருகில் பயங்கர தீ விபத்து!

December 23, 2017
in News, Politics, World
0

லண்டனில் உள்ள பழமைவாய்ந்த விலங்கியல் பூங்காவுக்கு சொந்தமான உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகிறார்கள்.

அந்நாட்டு நேரப்படி காலை 6.08 மணிக்கு தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் போன் செய்து தீப்பற்றியது குறித்து கூறியுள்ளார்கள்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனத்துடன் விரைந்த 70 தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைக்க போராடி வருகிறார்கள்.

கட்டிடம் முழுவதும் தீ பரவியதால் சுற்றியும் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.

விபத்தில் இதுவரை யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வரவில்லை.

தீவிபத்து காரணமாக விலங்கியல் பூங்காவில் உள்ள மிருகங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தாங்கள் நம்புவதாக தீயணைப்பு துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Previous Post

முப்பதாவது மாடியில் இருந்து விழுந்த நபர்

Next Post

அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா.

Next Post

அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures