Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

December 22, 2017
in News
0
உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு – கும்புறுமூலை வெம்பு காட்டுப்பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம்,பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கும்புறுமூலை, வெம்பு பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுவதாக கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதேவேளை, சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை என்றும், உயிரிழந்தவர் 45 – தொடக்கம் 50 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சவப்பெட்டியை தாங்களே தேர்ந்தெடுக்கும் ஜப்பானியர்கள்

Next Post

எளிமையாக நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் திருமணம்

Next Post
எளிமையாக நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் திருமணம்

எளிமையாக நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் திருமணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures