Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

புலம்பெயர்ந்த வாழும் 31000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை!

December 21, 2017
in News, Politics, World
0

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 31000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரால் எம்.நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக ஒருவர் 3 லட்சம் ரூபாய் பணமும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தலா 50000 ரூபாய் பணம் செலுத்த வேண்டும்.

இரட்டை குடியுரிமை பெற்றுக்கொள்ளும் விண்ணப்பங்கள் பாரிய அளவில் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாகவும், அந்த விண்ணப்பங்களை பரிசோதித்து பொருத்தமானவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

இவ்வருடத்தில் பேஸ்புக் தொடர்பில் 3400 முறைப்பாடுகள் பதிவு

Next Post

கடுமையான பகிடிவதைக்குள்ளான பேராதனை கலைப்பீட முதலாம்வருட மாணவன் வைத்தியசாலையில்

Next Post

கடுமையான பகிடிவதைக்குள்ளான பேராதனை கலைப்பீட முதலாம்வருட மாணவன் வைத்தியசாலையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures