Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பலஸ்தீன் – இஸ்ரேல் நாட்டின் தலைநகராக, ஜெருசலேம் இருக்கவேண்டும்

December 10, 2017
in News, Politics
0

அமெரிக்காவினால் இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போதும், பாலஸ்தீனத்தின் தலைநகராக அது இருக்க வேண்டும் என இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் தமது தூதரகத்தை டெல் அவிவ்வில் இருந்து மாற்றப்போவதில்லை என்றும் இலங்கை அறிவித்துள்ளது. ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அண்மையில் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து தமது தூதரகத்தை ஜெருசலேத்திற்கு மாற்றப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் இலங்கை தமது நிலைப்பாட்டில் மாற்றத்தை செய்யவில்லை என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் தலைநகராக ஜெருசலேம் இருக்க வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்து.

Previous Post

இலங்கையில் பௌத்த்தை மேம்படுத்தி, உலகளவில் வியாபிக்கச் செய்ய வேண்டும்

Next Post

ரிஷாட், ஹஸனலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்

Next Post
ரிஷாட், ஹஸனலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்

ரிஷாட், ஹஸனலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures