Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இன்னும் 3 வாரங்களில், தேசிய அரசாங்கத்தில் மாற்றம்..?

December 10, 2017
in News, Politics
0
இன்னும் 3 வாரங்களில், தேசிய அரசாங்கத்தில் மாற்றம்..?

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் வெளியேறுவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் மத்திய குழு கூட்டம் உட்பட்ட சகல கலந்துரையாடல்களிலும், இது குறித்த ஏகமனதான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஐக்கியத்தை ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Previous Post

வங்குரோத்தில் சிறிலங்கன் ஏயார்லைன்ஸ், காப்பாற்ற 2 வழிகளே உள்ளன

Next Post

Mp களுக்கு ஞாபக மறதி, லெப்டொப் பயன்படுத்தவும் தெரியாதாம்…!

Next Post

Mp களுக்கு ஞாபக மறதி, லெப்டொப் பயன்படுத்தவும் தெரியாதாம்...!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures