Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அத்துமீறி நுழைந்த இந்திய ட்ரோன்: சீனா குற்றச்சாட்டு

December 7, 2017
in News, World
0
அத்துமீறி நுழைந்த இந்திய ட்ரோன்: சீனா குற்றச்சாட்டு

இந்திய ட்ரோன் அத்துமீறி தங்கள் நாட்டு வான்பகுதிகளுக்குள் நுழைந்து, நொறுங்கி விழுந்ததாக சீனா நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அந்நாட்டு மீடியாவில் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக வெளியான செய்தி: இந்தியாவை சேர்ந்த ட்ரோன், அத்துமீறி சீன வான்பகுதிக்குள் நுழைந்து நொறுங்கி விழுந்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, சீனாவின் இறையாண்மையை மீறிய செயல்.

இதற்கு அதிருப்தியும் எதிர்ப்பையும் சீனா தெரிவித்துள்ளது. ட்ரோன் கீழே விழுந்ததையடுத்து, சீன வீரர்கள் அதை எடுத்து எங்கிருந்து வந்தது என கண்டறிந்தனர். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ட்ரோன் எந்த இடத்தில் விழுந்தது என்பது பற்றியும், எப்போது நடந்தது என்பது குறித்தும் வெளியிடவில்லை.

Previous Post

பிரித்தானிய பிரதமர் கொலை முயற்சி: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Next Post

சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

Next Post
சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures