Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

திருடிய­ வீட்டில் தேடுதல் நடத்­து­வ­தனை, மக்­க­ளுடன் நின்று வேடிக்கை பார்த்த திரு­டனை பிடித்த நாய்

December 6, 2017
in News
0

ஒரு­வரின் வீட்டில் தங்க நகை­களை திருடி விட்டு ஒன்றும் அறி­யா­தவர் போல் பிர­தேச வாசி­க­ளுடன் இணைந்து வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்த போது பெஞ்சோ என்று அழைக்­கப்­படும் மோப்ப நாய் குறித்த திரு­டனை துல்­லி­ய­மாக இனம் கண்டு பிடித்து கொடுத்த சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

வலப்­பனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மந்­தாரங் நுவர பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் இடம் பெற்ற இச்­சம்­பவம் குறித்து மேலும் தெரிய வரு­வ­தா­வது சம்­பவ தினத்­துக்கு முதல் நாள் குறித்த நபர், மேற்­கு­றிப்­பிட்ட பகு­தியில் வீடொன்­றுக்குள் புகுந்து அங்­கி­ருந்த அலு­மா­ரியை உடைத்து அதி­லி­ருந்த பல இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க ஆப­ர­ணங்­களை திரு­டி­யுள்ளார்.

இச்­சம்­பவம் குறித்து வலப்­பனை பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப்­பெற்ற முறைப்­பாட்­டுக்­க­மைய விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் நுவ­ரெ­லி­யாவில் அமைந்­துள்ள மோப்ப நாய் பிரிவின் உத­வியை நாடி­யுள்ளனர்.

இதன் போது பிரதீப் என்ற பொலிஸ் கான்ஸ்­ட­பிளின் பரா­ம­ரிப்­பி­லி­ருந்து வந்த பெஞ்சோ என்ற மோப்ப நாய் வர­வ­ழைக்­கப்­பட்டு அதன் மூலம் தேடுதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதன் போது திரு­டிய நபரால் கைவி­டப்­பட்ட கைக்­குட்டை ஒன்றை பொலிஸ் நாய் மோப்பம் பிடித்­துள்­ளது.

நாயின் தேடுதல் வேட்­டையை நூற்­றுக்கும் மேற்­பட்ட பொது­மக்கள் ஒன்­று­கூடி வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்­துள்­ளனர்.

இச்­சந்­தர்ப்­பத்தில் திரு­டி­ய­தாக கூறப்­படும் நபரும் ஒன்றும் அறி­யா­தவர் போல் அங்கு நின்று வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்­துள்ளார். இதன் போது குறித்த பொலிஸ் மோப்ப நாய் கூட்­டத்தில் ஏனை­ய­வர்­களை விலக்கிக் கொண்டு சென்று குறித்த நபரை துல்­லி­ய­மாக இனம் கண்டு காட்­டிக்­கொ­டுத்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து அங்கு கூடி நின்­ற­வர்கள் அனை­வரும் குறித்த நாயையும் அதன் பரா­ம­ரிப்­பா­ள­ரையும் வெகு­வாக பாராட்­டி­ய­துடன் அத­னுடன் இணைந்து புகைப்­ப­டங்­களும் எடுத்துக் கொண்­டனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட நபரை வலப்பனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக வலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக பெரேரா தெரிவித்தார்.

Previous Post

வீரகுமார, மைத்திரியிடம் ஓடினார்

Next Post

சுன்னத் வேண்டாம், தலதாவுடன் முஸ்லிம் பெண்கள் சந்திப்பு

Next Post

சுன்னத் வேண்டாம், தலதாவுடன் முஸ்லிம் பெண்கள் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures