Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிணைமுறி கொள்ளையர்களை, தூக்கிலிட வேண்டும் – ரஞ்சன்

December 2, 2017
in News, Politics
0

மத்திய வங்கி பிணை முறி கொள்ளையர்களை தூக்கிலிட வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மத்திய வங்கி பிணை முறி மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும். ஊழல் மோசடி செய்யப்பட்ட பல கோடி ரூபா பணம் மீளவும் அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டும்.

பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் வரையில் மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். கள்வர்களுக்கு தண்டனை விதிப்பதாகத் தெரிவித்தே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்தது.

நல்லாட்சி அரசாங்கத்திலும் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றால் அது பாரதூரமான ஓர் நிலைமையாகும். பிணை முறி மோசடி கொள்ளையர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது ஜனாதிபதி பிரதமரின் பொறுப்பாகும் என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

Previous Post

கூண்டில் ஏறிய ரணில், பதவிவிலக வேண்டும் – மஹிந்த

Next Post

ஒரு டெஸ்ட் தொடர்: ஓர் இரட்டை சதம்; 2 செஞ்சுரி! அசரவைத்த விராட் கோலி

Next Post
ஒரு டெஸ்ட் தொடர்: ஓர் இரட்டை சதம்; 2 செஞ்சுரி! அசரவைத்த விராட் கோலி

ஒரு டெஸ்ட் தொடர்: ஓர் இரட்டை சதம்; 2 செஞ்சுரி! அசரவைத்த விராட் கோலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures