Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுதந்திரக் கட்சியின் 20 புதிய அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்கள்

December 2, 2017
in News, Politics
0
சுதந்திரக் கட்சியின் 20 புதிய அமைப்பாளர்களுக்கு ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்கள்

கம்பளை நகர சபையின் முன்னாள் நகர சபை தலைவர் சரத் காமினி ஹெட்டியாரச்சி இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார்.

அவர் ஜனாதிபதி அவர்களினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக நியமிப்பட்டுள்ளதுடன், அதற்கான நியமனக் கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.

சரத் காமினி ஹெட்டியாரச்சி கடந்த சில வருடங்களாக கூட்டு எதரணியுடன் இணைந்து செயற்பட்டுவந்த உறுப்பினராவார்.

இதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19 புதிய அமைப்பாளர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இன்று நியமனம் பெற்ற புதிய அமைப்பாளர்கள்
நுவரெலியா தொகுதி இணை அமைப்பாளர் – ரொஷான் குணவர்த்தன
கண்டி மாவட்டம் – சரத் காமினி ஹெட்டியாரச்சி
கம்பஹா மாவட்டம் – பிரதீப் சந்தன பெரேரா/நலின் சேனக திசாநாயக
கொழும்பு மாவட்டம் – சந்திரிக்கா டி சொய்சா
காலி மாவட்டம் – அசாம் ஹமாட்
அநுராதபுர மாவட்டம் – எம்.ஆர்.பீ. ஞானதிலக
புத்தளம் மாவட்டம் – மல்பினீ விதாரண
காலி மாவட்டம் – பீ.எச். சம்பிகா நிரஞ்சலீ/டபிள்யு.ஏ நிலானி
நிந்தவூர் பிரதேச சபை அதிகாரப் பிரதேசம் – வை.எல். சுலைமா லெப்பை
இரத்தினபுரி மாவட்டம் – சமன் இந்திக மானவகேஃ கே.எம்.எஸ்.எஸ்.ரத்நாயக
திகாமடுல்லை மாவட்டம் – எம்.எச்.எம்.சஹீல்
திகாமடுல்லை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை அதிகார பிரதேசத்தின் முஸ்லிம் குடியேற்ற பிரதேசம் – அப்துல் மஜீட் ஜாஹிர்
திகாமடுல்லை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச சபை அதிகார பிரதேசம் – எஸ்.விக்னேஸ்வரன்
மட்டக்களப்பு மாவட்டம் – எஸ்.சுஜான்/குணரத்னம் ஹரிதரன்
கண்டி மாவட்டம் – அழகர் செல்வகுமார்
இரத்தினபுரி மாவட்டம் – நிமல் காமினி வீரசிங்க

Previous Post

தனித்தும் சேர்ந்தும் போட்டியிடுவோம் :அமைச்சர் மனோ கணேசன்

Next Post

வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்

Next Post
வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்

வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் மாகாண சபை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures