Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புயலுக்கு நடுவே மாயமான 102 மீனவர்களின் நிலை என்ன?

December 2, 2017
in News, World
0

ஓகி புயலின்போது கேரள கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வில்லை. அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவான ஓகி புயல் கடந்த 2 தினங்களுக்கு தென் தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இதனால் கடந்த இரு நாள்களுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்தது.

கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. இதனால் மக்கள் வெளியேற முடியாதபடி தத்தளித்தனர். ஓகி புயலின்போது கேரள கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற 102 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்கள் காணவில்லை என்று சொல்லமுடியாது என்று திருவனந்தபுரம் ஆட்சியர் தெரிவித்தார். மீனவர்களை மீட்க இந்திய கடற்படை, விமான படை மற்றும் கடலோர காவல் படை ஆகியன தேடும் பணிகளை தொடங்கின. இந்நிலையில் இந்த புயல் லட்சத்தீவு அருகே நகர்ந்து விட்டது. எனினும் இந்த புயல் வலுவிழந்ததற்கான அறிகுறிகள் இல்லாததால் அடுத்த 24 மணிநேரத்தில் இது வலுபெறும் என்று தெரிகிறது. இதனால் தமிழகம், கேரளம், லட்சத்தீவு ஆகியவைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்க 2 கப்பல்கள் வரவழைப்பு

Next Post

போராட்டக்களத்தில் அரசை மிரளவைத்த மருத்துவ மாணவர்கள்!

Next Post
போராட்டக்களத்தில் அரசை மிரளவைத்த மருத்துவ மாணவர்கள்!

போராட்டக்களத்தில் அரசை மிரளவைத்த மருத்துவ மாணவர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures