Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வடக்கின் நான்கு மாவட்டங்களில் தேர்தல் நடத்தக்கூடிய சாத்தியமில்லை

November 27, 2017
in News, Politics
0

வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது. 93 உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த 93 உள்ளுராட்சி மன்றங்களில் வடக்கின் நான்கு மாவட்டங்களில் எந்தவொரு உள்ளுராட்சி மன்றமும் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் உள்ளுராட்சி மன்றங்களில் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது. வேட்பு மனு கோரல் தொடர்பில் இன்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்தல் விடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous Post

உள்ளுராட்சி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

Next Post

முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கிந்தோட்டைக்கு விஜயம்

Next Post

முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கிந்தோட்டைக்கு விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures