Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

இயல் தமிழில் கஞ்சா வளர்த்து அச்சில் விற்பவர்கள்

November 21, 2017
in Cinema
0
இயல் தமிழில் கஞ்சா வளர்த்து அச்சில் விற்பவர்கள்

பத்திரிகையாளர்கள் மீது சற்று கடுமையான தாக்குதலை முன் வைத்துள்ளார் கமல் ஹாஸனின் அண்ணன் சாருஹாஸன். பத்திரிகையாளர்கள் கஞ்சா மாதிரி செய்திகளைத் தருகிறார்கள். நாம்தான் அவற்றைப் படித்து போதை ஆகிறோம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதாவது சாதாரண விஷயத்தை பூதாகரமாக்குவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவரது கமெண்ட் இது: “பத்திரிகைக்காரார்கள் இயல்-தமிழில் கஞ்சா வளர்த்து அச்சில் விற்பவர்கள்.. நாம்தான் அதை வாங்கி போதை ஏற்றி கொள்கிறோம்”, என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில், “கமல் சொல்வது புரியவில்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள்…! பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு பதிலாக ‘புரியவில்லை’ என்கிறர்கள்..! அம்மாவை உயர்நீதிமன்றம் குற்றவாளி என்றது புரியவில்லையா..? அல்லது பிடிக்கவில்லையா?”, என்று கேட்டுள்ளார்.

Previous Post

டேவிட் வார்னருக்கு கழுத்தில் காயம்!

Next Post

எந்த புதுப்படத்துக்கு சைன் பண்ணி செட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கு

Next Post
எந்த புதுப்படத்துக்கு சைன் பண்ணி செட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கு

எந்த புதுப்படத்துக்கு சைன் பண்ணி செட்டுக்கு போனாலும் நடுக்கமாதான் இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures