Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கனடாவில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல்

November 20, 2017
in News, Politics, World
0

கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கனேடிய பிரதமர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை செயற்பாட்டு அலுவலகர் செரில் சாண்ட்பெர்க் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

செரில் சாண்ட்பெர்க் இவ்வாரம் கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இதன்போது கனடாவில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, “செரிலுடனான சந்திப்பு மிகவும் சிறப்பானதாக அமைந்தது.

அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டது. அதேவேளை எதிர்வரும் நாட்களில் அதிக வேலைவாய்ப்புக்களை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 286 அகதிகள் தடுத்து நிறுத்தம்!

Next Post

கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்கவைத்த ஆட்டமிழப்பு

Next Post

கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்கவைத்த ஆட்டமிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures