Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

153 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

November 20, 2017
in News, Politics
0
153 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

காங்கேசன்துறை கடற்பகுதியில் மிதந்து கிடந்த சுமார் 153 கிலோ கேரளா கஞ்சா இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கஞ்சா தொகை பொதி செய்யப்பட நிலையில் கடலில் போடப்பட்டுள்ளதாகவும் பின்னர் அதனை கரையிலிருந்து எடுத்துச்செல்ல முயற்சித்திருக்கலாம் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மீட்கப்பட்ட கஞ்சா தொகை மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வவுனியா பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள கடைத் தொகுதியில் தீ

Next Post

வெயாங்கொட புகையிரதக் கடவையில் விபத்து – மூவர் பலி

Next Post
வெயாங்கொட புகையிரதக் கடவையில் விபத்து – மூவர் பலி

வெயாங்கொட புகையிரதக் கடவையில் விபத்து – மூவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures