Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்

November 12, 2017
in News
0

பலாங்கொடை – ஹபுகாஹகும்புர பிரதேசத்தில் வளவை கங்கையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஆணொருவரின் சடமொன்று இன்று மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் பண்டாரவளையை சேர்ந்த திஸாநாயக்க முதியன்சலாகே சந்திரபால என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை (வயது 49) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் கடந்த சில தினங்களாக காணாமல் போயுள்ளார் என அவரின் உறவினர்கள் எல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சடலம் இருந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Previous Post

கணவனை கொலை செய்து விட்டு மனைவி பொலிஸில் சரண்!

Next Post

நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்குப் பேரழிவு

Next Post

நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்குப் பேரழிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures