Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மட்டக்களப்பில் தமிழர் காணிகளுக்குள் அத்துமீறல்

November 7, 2017
in News
0
மட்டக்களப்பில் தமிழர் காணிகளுக்குள் அத்துமீறல்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் தமிழர் காணிகளுக்குள் சிலர் அத்துமீறியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

குறித்த தமிழ் மக்களின் பகுதிக்குள் காத்தான்குடியை சேர்ந்த சிலர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அத்துமீறி வேலி அமைக்க முற்பட்டதையடுத்தே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்போது, காணி உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றுகூடியதால், வேலி அமைக்க வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான அத்துமீறல் சம்பவமொன்று கடந்த ஒக்டோபர் மாதமும் இடம்பெற்றிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் தலையீட்டில் அன்றைய தினம் நிலைமை சுமூகமாக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வாறு தமது காணிகளுக்குள் அத்துமீறி காணிக்கு உரிமை கொண்டாடி வருபவர்கள் தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

ஆகக்கூடிய சம்பளத் தொகையை கொண்ட தொழிற்துறையாக ஆசிரியர் துறை தரம்உயர்த்தப்படும்

Next Post

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Next Post
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures