Thursday, May 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கல்முனை 4 ஆக பிரிப்பு – பொய் சொல்வது யார்..??

November 6, 2017
in News, Politics
0
Easy24News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கல்­முனை மாந­கரில் மாற்றம் இல்லை என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் தெரி­வித்­தாலும், கல்­முனை மாந­க­ர­ச­பையை நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாகப் பிரிக்கும் எமது கோரிக்­கையை நாம் கைவிடப் போவ­தில்லை. எமது நிலைப்­பாட்டில் உறு­தி­யா­கவே இருக்­கிறோம். எம­து­போ­ராட்­டங்­களைத் தொடர்ந்து முன்­னெ­டுப்போம் என விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்­சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வ­ரு­மான எச்.எம். எம்.ஹரீஸ் தெரி­வித்தார்.

எமது மக்கள் ஆத்­திர மேலீட்­டி­னாலே சாந்­த­ம­ரு­துவில் எங்கள் கொடும்­பா­வி­களை எரித்­தார்கள். இதனை நாம் நிரந்­தர பகை­யாகப் பார்க்­க­வில்லை. கல்­முனை மாந­க­ர­சபை பிர­தேசம் நான்கு பிரி­வு­க­ளாக பிரிக்­கப்­பட்­டதும் நிச்­சயம் அவர்கள் எமக்கு ஆத­ரவு வழங்­கு­வார்கள். இதனைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் திட­சங்­கற்பம் பூண்­டுள்ளோம் எனவும் அவர் தெரி­வித்தார்.

சாய்ந்­த­ம­ரு­துவில் இடம்பெற்ற மக்­களின் போராட்டம் மற்றும் கல்­முனை மாந­க­ர­ச­பையை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரிக்கக் கோரும் கோரிக்­கையும் அது தொடர்­பான ஆர்ப்­பாட்­டங்கள் பற்றி வின­விய போதே பிர­தி­ய­மைச்சர் ஹரீஸ் ‘விடி­வெள்ளி’ க்கு இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், கடந்த 23,24 ஆம் திக­தி­களில் அலரி மாளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நடை­பெற்ற பேச்சுவார்த்­தையின் போது கல்­முனை மாந­கர சபையை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரிக்­கு­மாறு பிர­தமர் அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கு உத்­த­ர­விட்டார். இந்தப் பேச்­சு­வார்த்­தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யூதீன், மாகா­ண­ச­பைகள் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா உட்­பட நானும் கலந்து கொண்­டி­ருந்தேன்.

ஏற்­க­னவே அடுத்த வருடம் மார்ச் மாதம் நடை­பெற திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளினால் எதிர்­வரும் ஜன­வரி மாதத்­துக்கு முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­த­னாலே கல்­முனை விவ­காரம் இந்த நிலை­மைக்­குள்­ளா­னது, தடைப்­பட்­டது. என்­றாலும் கல்­முனை மாந­கர சபை பிர­தே­சத்தை நான்­காகப் பிரிப்­ப­தற்­கான அங்­கீ­கா­ரத்தை பிர­தமர் வழங்­கி­யுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி கல்­முனை மற்றும் சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்­களின் பிர­தி­நி­திகள் கலந்துகொண்ட கூட்­டத்­திலும் கல்­முனை மாந­க­ர­சபை பிர­தேசம் நான்­காகப் பிரிக்­கப்­பட வேண்­டு­மென இணக்கம் காணப்பட்டுள்ளது.

மக்கள் எம்மீது கொண்ட ஆத்திரத்தினால் எமது கொடும்பாவிகளை எரித்தார்கள் என்பதற்காக எமது கோரிக்கையை கைவிடப்போவதில்லை. நான்கு பிரதேச சபைகளைப் பெற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்தும் முன்னெடுப்புகளை மேற்கொள்வோம் என்றார்.

அமைச்சர் பைசர் மறுப்பு

கடந்த மாதம் அலரி மாளி­கையில் நடை­பெற்ற கூட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கல்­முனை மாந­கர சபையை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரிக்­கு­மாறு என்­னிடம் கூற­வில்லை. பிரிக்க வேண்டாம் என்றும் கூற­வில்லை. அப்­ப­குதி அர­சியல் கட்­சிகள் மற்றும் மக்­களின் ஆலோ­ச­னை­களை இது தொடர்பில் பெற்றுக் கொள்­ளு­மாறே பிர­தமர் என்­னிடம் கூறினார்என நேற்று மாலை மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா, ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யி­ல் இவ்­வாறு தெரி­வித்தார்.

கடந்த மாதம் அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்ற கூட்­ட­மொன்றில் கல்­மு­னையை நான்கு பிர­தேச சபை­க­ளாக பிரிக்­கு­மாறு பிர­தமர் உங்­க­ளுக்கு உத்­த­ர­விட்­ட­தாக பிர­தி­ய­மைச்சர் ஹரீஸ் தெரி­வித்­துள்­ளாரே என்ற கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

மேலும் அவர் பதி­ல­ளிக்­கையில், “எந்­த­வொரு முடி­வி­னையும் அனை­வ­ரி­னதும் ஆலோ­ச­னை­களைப் பெற்றே மேற்­கொள்­ளும்­ப­டியும் பிர­தமர் என்னிடம் கூறினார். இந்த அமைச்சைப் பொறுப்­பேற்­றி­ருந்த முன்னாள் அமைச்சர்கள் போன்று நான் ஒருபோதும் செயற்படப்போவதில்லை. தனித்து எந்த முடிவினையும் மேற்கொள்வதில்லை” என்றார்.

Previous Post

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு, விமானநிலையம் இந்தியாவுக்கு – ரணில் பிரகடனம்

Next Post

முக்கிய விவகாரங்கள் குறித்து மு.கா. டன் பேசவுள்ள கூட்டமைப்பு

Next Post
Easy24News

முக்கிய விவகாரங்கள் குறித்து மு.கா. டன் பேசவுள்ள கூட்டமைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சிரிக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்!

மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ்

May 15, 2025
புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

May 15, 2025
ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம்

ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம்

May 15, 2025
கிளிநொச்சியை சென்றடைந்தது தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

கிளிநொச்சியை சென்றடைந்தது தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

May 15, 2025

Recent News

சிரிக்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்!

மீண்டும் இந்தியில் கீர்த்தி சுரேஷ்

May 15, 2025
புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

புதுக்குடியிருப்பு கோம்பாவில் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது

May 15, 2025
ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம்

ஹரி ஆனந்தசங்கரிக்கு வாழ்த்து தெரிவித்து சிறீதரன் எம்.பி கடிதம்

May 15, 2025
கிளிநொச்சியை சென்றடைந்தது தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

கிளிநொச்சியை சென்றடைந்தது தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்தி பவனி

May 15, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures