Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மைத்திரியுடன் மஹிந்த இணைவது குறித்து 01 ஆம் திகதி தீர்மானம்

October 29, 2017
in News, Politics
0

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யும் நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கு வருமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்புக்கு பதிலளிப்பதா? இல்லையா என்பது குறித்து கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் எதிர்வரும் 01 ஆம் திகதி புதன்கிழமை கூடி தீர்மானம் எடுக்கவுள்ளனர்.
புதன்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலுக்கு கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் சகலரும் கலந்துகொள்ளவுள்ளதாக சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ ல.சு.க.யின் வெற்றி குறித்து ஆராயும் கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Next Post

தேர்தல் அறிவிப்புக்கு கல்முனையிலிருந்து புதிய தடங்கல்.

Next Post

தேர்தல் அறிவிப்புக்கு கல்முனையிலிருந்து புதிய தடங்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures