Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அரசியல்வாதிகளை தாக்க திட்டமிட்ட 10 பேர் கைது!

October 19, 2017
in News, World
0
அரசியல்வாதிகளை தாக்க திட்டமிட்ட 10 பேர் கைது!

செவ்வாய்க்கிழமை, அரசியல்வாதிகளை தாக்க திட்டமிட்ட 10 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர்கள் 17 தொடக்கம் 25 வயதுடயவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படவர்களில், 9 ஆண்களும், ஒரு பெண்ணும் உள்ளனர். இவர்கள் Jean-Luc Mélenchon மற்றும் Christophe Castaner ஆகிய அரசியல்தலைவர்களை தாக்குவதற்கும், பள்ளிவாசல் ஒன்றை தகர்ப்பதற்கும் திட்டம் தீட்டியிருந்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் தற்போது ‘பயங்கரவாத நடவடிக்கை’யின் கீழ் விசாரிக்கப்பட்டு வரப்படுகின்றனர். இவர்கள் Marseille நகரிலும் d’Aix-en-Provence மாகாணத்தை சுற்றிலும் பரவலாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்பில் இவர்கள் இல்லாத போதும், தாக்குதல் நடத்த திட்டமிட்டது ஏன் என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Previous Post

ஸ்ரீ ல.சு.க. மஹிந்தவின் கூட்டணியாகவும், மைத்திரியின் கூட்டணியாகவும் போட்டி

Next Post

’அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும்’

Next Post
’அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும்’

’அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures