Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

அட்டுலுகமவில் மாடு கடத்தியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

October 19, 2017
in News
0

சட்டவிரோதமான முறையில் மாடு ஏற்றிச் சென்ற வேன் ஒன்றை அட்டுலுகம, மாறாவ பிரதேசத்தில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து பிடித்துள்ளனர்.
மாட்டை ஏற்றிச் சென்ற வேன் பொலிஸ் சமிக்ஞையை மீறி செல்ல முற்பட்ட போது பொலிஸார் குறித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். வேனில் இருந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். இதன்போது வேனிலிருந்து மாடொன்று, கத்தியொன்று, ரி. 56 ரக துப்பாக்கியொன்று என்பன மீட்கப்பட்டுள்ளன.
வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட நான்கு செருப்பு ஜோடிகளையும் வைத்துப் பார்க்கும் போது வேனில் நான்கு பேர் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

அமைச்சுப் பதவியை விட்டாவது அரசாங்கத்திலுள்ளவர்களை தண்டிப்பேன்

Next Post

தெற்கின் பல பாகங்களில் வெளிச்சத்துடன் வெடிப்பு சத்தம்

Next Post
தெற்கின் பல பாகங்களில் வெளிச்சத்துடன் வெடிப்பு சத்தம்

தெற்கின் பல பாகங்களில் வெளிச்சத்துடன் வெடிப்பு சத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures