Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சுப் பதவியை விட்டாவது அரசாங்கத்திலுள்ளவர்களை தண்டிப்பேன்

October 19, 2017
in News, Politics
0
அமைச்சுப் பதவியை விட்டாவது அரசாங்கத்திலுள்ளவர்களை தண்டிப்பேன்

அமைச்சுப் பதவியிலிருந்து விலகியாவது தற்பொழுது நிறைவடைந்து வரும் மத்திய வங்கி முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர பகிரங்க வாக்குறுதியளித்தார்.
கொழும்பில் நேற்று    நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னதாக இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு தீர்வு காணப்படல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் முதலில் வெளிப்படுத்தியவன் நான். தற்பொழுது கூறிக் கொள்ளும் அரசியல் புத்தஜீவிகள் அல்லர். நான் தான் அதனை முதலில் ஆணைக்குழுவுக்கு எடுத்துச் சென்றேன். இதனை நீதிமன்றத்துக்கும் எடுத்துச் செல்வேன். அதற்கு இந்த அமைச்சுப் பதவி தடையாக இருந்தால், அதனை விட்டுவிட்டு செல்லவும் தயார் எனவும் அவர் அறிவித்தார்.

Previous Post

புதிய அரசியல் யாப்பு வேண்டாம், மகாநாயக்கர்கள் தீர்மானம்!!

Next Post

அட்டுலுகமவில் மாடு கடத்தியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Next Post

அட்டுலுகமவில் மாடு கடத்தியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures