Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தேவைப்படின் பிரதமரிடமும் விசாரணை

October 18, 2017
in News, Politics
0
தேவைப்படின் பிரதமரிடமும் விசாரணை

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் நேற்று 17 நிறைவடைந்துள்ளதாக அவ்வணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தேவை ஏற்படின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விசாரணைகளுக்காக, அழைக்கப்படுவார் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீடம் 23 ஆம் திகதி வரை பூட்டு

Next Post

பாகிஸ்தானை வெற்றி கொள்ள விசேட நடவடிக்கை

Next Post

பாகிஸ்தானை வெற்றி கொள்ள விசேட நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures