Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நல்லாட்சி திருடர்கள் தினம் தினம் வெளிப்பட்டுக்கொண்டுள்ளனர் – நாமல்

October 11, 2017
in News, Politics
0
நல்லாட்சி திருடர்கள் தினம் தினம் வெளிப்பட்டுக்கொண்டுள்ளனர் – நாமல்

எங்களை திருடர்களை என கூறிய நல்லாட்சியாளர்களின் திருட்டுகள் தினம் தினம் வெளிப்பட்டுக்கொண்டிருப்பதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் ,

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்கு பரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க நேற்று கைதுசெய்யப்பட்டார்.

அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிரிசேன போட்டியிட்ட கட்சியின் தலைவர், ரவி கருநாயக்கவே அவரை லிற்றோ கேஸ் நிறுவனத்திற்கு தலைவராக நியமித்தார். இவர்கள் அனைவரும் கூட்டுக்கணவாளிகள்.

Previous Post

வாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்து கொள்வது?

Next Post

கல்முனையில் முன்னறிவித்தலின்றி மின்சாரத்தைத் துண்டிப்பு: மக்கள் மக்கள் அசௌகரிகம்

Next Post
கல்முனையில் முன்னறிவித்தலின்றி மின்சாரத்தைத் துண்டிப்பு: மக்கள் மக்கள் அசௌகரிகம்

கல்முனையில் முன்னறிவித்தலின்றி மின்சாரத்தைத் துண்டிப்பு: மக்கள் மக்கள் அசௌகரிகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures