Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

நீதிமன்றத் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்கும்! – நாமல்

October 6, 2017
in News, Politics
0
நீதிமன்றத் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்கும்! – நாமல்

நாம் நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். ஆனால் திட்டமிட்டபடி அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் அம்பாந்தோட்டை நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காலி நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது. இதுகுறித்து தங்காலை – கால்டன் இல்லத்தின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறுமென தெரிவித்துள்ளார்.

அம்பாந்ததோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமை மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிணைந்த எதிரணியினரால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Previous Post

இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!

Next Post

ஐ.நா உதவிச் செயலர்களுடன் சுமந்திரன் பேச்சு!

Next Post
ஐ.நா உதவிச் செயலர்களுடன் சுமந்திரன் பேச்சு!

ஐ.நா உதவிச் செயலர்களுடன் சுமந்திரன் பேச்சு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures