Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை அரசில்வாதியின் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த விசித்திர தேங்காய்!

October 5, 2017
in News, Ratio, Tech
0
இலங்கை அரசில்வாதியின் வீட்டுத் தோட்டத்தில் காய்த்த விசித்திர தேங்காய்!

தம்புள்ளை, போஹோரத்வெவ பிரதேசத்தில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் உள்ள தென்னை மரத்தில் விசித்திர தேங்காய் ஒன்று காய்த்துள்ளது.

அந்த தென்னை மரத்தில் பறித்த தேங்காய் ஒன்றில் இரண்டு தேங்காய்கள் இருந்துள்ளன.

தம்புள்ளை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எஸ்.டி.சரத் சந்திரவின் வீட்டுத்தோட்டத்தில் உள்ள தென்னை மரத்திலேயே இந்த இரட்டை தேங்காய் காய்த்துள்ளது.

உணவு சமைப்பதற்காக வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் தென்னை மரத்தில் தேங்காயை பறித்து உடைத்த போது இரண்டு தேங்காய்கள் இருந்ததாக சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த அதிசய தேங்காய் குறித்த தகவல் அறிந்து பலர் அவரது வீட்டுக்கு சென்று அதனை பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலக்கியத்துக்கான நோபல் பரிசு: பிரிட்டன் எழுத்தாளர் கஸோ இஷிகுரோ தேர்வு

Next Post

காணாமல் போனவர்களை தேடும் போராட்டங்கள் நியாயமானவை – ராஜித

Next Post

காணாமல் போனவர்களை தேடும் போராட்டங்கள் நியாயமானவை – ராஜித

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures