Tuesday, September 9, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

என்னால் தண்டனை வழங்க முடியாது- நீதி அமைச்சர்

September 7, 2017
in News, Politics
0
என்னால் தண்டனை வழங்க முடியாது- நீதி அமைச்சர்

நான் நீதி அமைச்சர் மாத்திரம் தான். அமைச்சருக்கு தவறு செய்பவர்களை தேடி தண்டிக்க முடியாது. நீதி அமைச்சராக இருந்தாலும் அது என்னுடைய பொறுப்பு அல்லவென நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
அரசியலில் உள்ளபோது வேண்டியவாறு பேச முடியும். இருப்பினும், அவ்வாறு செய்ய முடியாது எனவும் நீதி அமைச்சில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர், ஜகத் ஜயசூரிய தொடர்பில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள கருத்துக் குறித்து வினவிய போதே இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
பொது நீதி மன்றமொன்று அமைத்து சரத் பொன்சேகாவின் சாட்சியம் வினவப்படுமா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

Previous Post

பாராளுமன்ற உணவகத்தில் விலைகள் அதிகரிப்பு

Next Post

அது பொன்சேகாவின் கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல- கிரியெல்ல

Next Post
அது பொன்சேகாவின் கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல- கிரியெல்ல

அது பொன்சேகாவின் கருத்து, அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல- கிரியெல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures