Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தீ விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் உயிரிழப்பு

September 6, 2017
in News
0
தீ விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் உயிரிழப்பு

முழங்காவில்-நாச்சிக்குடா, செபஸ்ரியார் நகர் பகுதியில் நடந்த தீ விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் ஒரு மாதம் கடந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான கிறிஸ்ரியா (வயது-33) என்பரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜுலை 21 ஆம் திகதி குறித்த பெண் கணவருடன் ஏற்ப்பட்ட தகராறில் தன்னைத்தானே மண்ணெண்ணை ஊற்றிக் கொழுத்தியுள்ளார்.

அலறல் சத்தம் கேட்ட கணவன் அயலவர்களின் உதவியுடன் மனைவியை மீட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்பு குறித்த பெண் சில தினங்களுக்குப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சை பயனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

Previous Post

சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு – இரா சம்மந்தன்!

Next Post

பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை

Next Post
பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை

பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures