Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்திக்கவுள்ள அரச தலைவர்!!

September 5, 2017
in News
0
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்திக்கவுள்ள அரச தலைவர்!!

வடக்கின் அனைத்து மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அரச தலைவர் மைத்திரிபால சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சந்திப்பு நாளை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து தலா ஒருவர் வீதம் தெரிவு செய்யப்படவுள்ளனர். அவர்கள் மாவட்ட செயலகங்களின் ஏற்பாட்டில் கொழும்பு அழைத்துச் செல்லப்படுவர் என்று கூறப்படுகின்றது.

அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் கடந்த 200 நாள்களுக்கு மேலாக கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மருதங்கேணி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே.

Previous Post

விசாரணை ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

Next Post

காற்றின் வேகம் அதிகரிப்பு ; பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் அனுப்பி வைப்பு

Next Post

காற்றின் வேகம் அதிகரிப்பு ; பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் அனுப்பி வைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures